Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Sunday, 31 July 2011
உயிரற்ற மரமாய் நான்
என் மனச்சிப்பிக்குள்
கண்ணீர் முத்துக்களை
அறிமுகம் செய்தவனே..
அன்று என் மனமேடையில்
அழைப்புக்கள் எதுவுமின்றியே
உன் காதலை அழகாய்
அரங்கேற்றிச்சென்றுவிட்டு...
இன்று என் மனக்கிளையிலிருந்து
விவாகரத்துப்பெற்ற இலையாய் -நீ
நானோ உயிர்ப்பை தொலைத்த
உயிரற்ற மரமாய் உன் எதிரில்....
(தனா)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment