நான் ஆசையுடன் நாட்டி வைத்து
நீரூற்றி சீராட்டிய பூஞ்செடிகள்
ஓர் வருட இடைவெளிக்குப் பின்பும்
என் தொடுகையின் ஸ்பரிசத்தில்
இனம் கண்டு என் தோல்களில்
தலைசாய்த்து சுகந்தம் தந்தபடியே
நலமா என கேட்டுக்கொண்டது
என் செல்லநாய்க்குட்டி
எனைக்கண்டதும் ஓடிவந்து
என் கால்களைச்சுற்றி
கரணம் போட்டபடியே
கண்ணீரை சொரிந்து கொண்டது
கொல்லைப்புற கூட்டிலுள்ள
குருவிகளெல்லாம் என் குரல் கேட்டு
குதூகலமாய் வரவேற்று
குரலெழுப்பிக்கொண்டது
இவற்றையெல்லாம் பார்த்து
இதயம் மட்டும் ஏனோ
இரும்பாக இறுகிக்கொண்டது
பிரிவின் வலி எத்தனை கொடுமையென
எனது இந்த உறவுகளின் அன்பு
எனக்கு புரியவைத்ததால்......(தனா)
நீரூற்றி சீராட்டிய பூஞ்செடிகள்
ஓர் வருட இடைவெளிக்குப் பின்பும்
என் தொடுகையின் ஸ்பரிசத்தில்
இனம் கண்டு என் தோல்களில்
தலைசாய்த்து சுகந்தம் தந்தபடியே
நலமா என கேட்டுக்கொண்டது
என் செல்லநாய்க்குட்டி
எனைக்கண்டதும் ஓடிவந்து
என் கால்களைச்சுற்றி
கரணம் போட்டபடியே
கண்ணீரை சொரிந்து கொண்டது
கொல்லைப்புற கூட்டிலுள்ள
குருவிகளெல்லாம் என் குரல் கேட்டு
குதூகலமாய் வரவேற்று
குரலெழுப்பிக்கொண்டது
இவற்றையெல்லாம் பார்த்து
இதயம் மட்டும் ஏனோ
இரும்பாக இறுகிக்கொண்டது
பிரிவின் வலி எத்தனை கொடுமையென
எனது இந்த உறவுகளின் அன்பு
எனக்கு புரியவைத்ததால்......(தனா)
No comments:
Post a Comment