என் இனிய நட்பே !
உளிகளின் விருப்பம் போல்
கற்கள் சிலையாவதில்லை
அவை கலைஞனின் படைப்பே
அதுபோல் தான் நட்பே
மனங்களின் விருப்பம் போல்
மகிழ்ச்சிகள் வருவதில்லை
இழந்ததை நினைத்து
இருப்பதையும் இழக்காதே
காலங்கள் மாறும் போது
காட்சிகளும் மாறுவது இயல்பே
கண்ணீரை துடைத்துவிடு
கவலைகளை களைந்துவிடு
நாளை என்னும் விடியல்
உனக்காக காத்திருக்குது
நம்பிக்கையுடன் எதிர்நோக்கு
நலமாக அமையுமென.....(தனா).
உளிகளின் விருப்பம் போல்
கற்கள் சிலையாவதில்லை
அவை கலைஞனின் படைப்பே
அதுபோல் தான் நட்பே
மனங்களின் விருப்பம் போல்
மகிழ்ச்சிகள் வருவதில்லை
இழந்ததை நினைத்து
இருப்பதையும் இழக்காதே
காலங்கள் மாறும் போது
காட்சிகளும் மாறுவது இயல்பே
கண்ணீரை துடைத்துவிடு
கவலைகளை களைந்துவிடு
நாளை என்னும் விடியல்
உனக்காக காத்திருக்குது
நம்பிக்கையுடன் எதிர்நோக்கு
நலமாக அமையுமென.....(தனா).
No comments:
Post a Comment