&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday 16 July 2011
உதிர்ந்துபோன உணர்வுகள்
என்னவனே !!!
உன் உதடுகளுக்கு சாயம் பூச
என் உதிரத்தை கேட்டிருந்தால்
தந்திருப்பேன் - மாறாக நீ
என் உணர்வையல்லவா பூசிக்கொண்டாய் இன்று நீ
சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும்
உருத்தெரியாமல் உதிர்ந்து போவது
உன் வார்த்தைகள் இல்லை
நான் உனக்காக சேமித்து வைத்த
என் உணர்வுகள் என்பதை அறிவாயா?...(தனா)
No comments:
Post a Comment