&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 16 July 2011

என் யாசகங்களைப் புறக்கணித்தவன் நீ

என்னவனே !!!
உன்னிடம் நான் யாசித்ததெல்லாம்
உனக்கு சொந்தமான உன் வாழ்க்கையை அல்ல
எனக்கு சொந்தமான உன் வார்த்தைகளைத்தானே..
என் யாசகங்களைப் புறக்கனித்தவனே...
நீ சொன்ன வாசகங்களையும் மறக்கடித்துவிடு...(தனா)

No comments:

Post a Comment