&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday, 16 July 2011

என் யாசகங்களைப் புறக்கணித்தவன் நீ

என்னவனே !!!
உன்னிடம் நான் யாசித்ததெல்லாம்
உனக்கு சொந்தமான உன் வாழ்க்கையை அல்ல
எனக்கு சொந்தமான உன் வார்த்தைகளைத்தானே..
என் யாசகங்களைப் புறக்கனித்தவனே...
நீ சொன்ன வாசகங்களையும் மறக்கடித்துவிடு...(தனா)

No comments:

Post a Comment