&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 16 July 2011

என் சுவாச நாளங்களுக்குள் நீ

அன்பே !
விலகிப்போகிறேன் என்றாயே..
நீ என்ன ஒளியாகவா வந்தாய்?
நீ விலகிய பின்பும் நான்
விடியலாய் வருவதற்கு ? நீ
என் சுவாசநாளங்களுக்குள் புகுந்து
வளியாக அல்லவா வந்தாய்- பின்
எப்படி உயிர் வாழ்வேன் நீயின்றி???...(தனா)

No comments:

Post a Comment