பூத்துக்குலுங்கிய ரோஜாத்தோட்டத்தில்
பூப்பறிக்கப்பட்ட செடியாய் அவள் மனது
நீயோ உன் அன்பு மலர்களால் அவள் மனதை
அலங்கரிக்க துடிக்கிறாய் -ஆனால் அவளோ
முள்ளை மட்டும் சுமக்கும் தன் மனது
உன் அன்பு மலர்களைக் காயப்படுத்திவிடுமோ
என் பயந்து தன்னை கருக்கிவிடு என
கதிரவனிடம் வேண்டி கடுந்தவம் புரிகிறாள்
வலிகளுடன் வாழும் இதயத்தால்
வாழ்த்துக்களை மட்டும் தான் பரிசளிக்க
முடியும்..... வலிகளையல்ல........(தனா)
பூப்பறிக்கப்பட்ட செடியாய் அவள் மனது
நீயோ உன் அன்பு மலர்களால் அவள் மனதை
அலங்கரிக்க துடிக்கிறாய் -ஆனால் அவளோ
முள்ளை மட்டும் சுமக்கும் தன் மனது
உன் அன்பு மலர்களைக் காயப்படுத்திவிடுமோ
என் பயந்து தன்னை கருக்கிவிடு என
கதிரவனிடம் வேண்டி கடுந்தவம் புரிகிறாள்
வலிகளுடன் வாழும் இதயத்தால்
வாழ்த்துக்களை மட்டும் தான் பரிசளிக்க
முடியும்..... வலிகளையல்ல........(தனா)
No comments:
Post a Comment