நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Monday 28 March 2011
உன்னால் அறுக்கப்பட்ட காற்றாடி
நீயாகவே என்னை
தேடி வந்தாய்
உன் நினைவில் என்னை
மிதக்க வைத்தாய்
காற்றாடி போல என்னை
பறக்க விட்டு
கடைசியில் கயிற்றை
அறுத்து விட்டாய்
ஏன் என்று புரியாமல்
தடுமாறுறேன் எங்கு தான்
வீழ்வேன் என்று
தெரியாமலே.......(தனா).
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment