&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 28 March 2011

எப்போது புரியும் என் தவம்...?

அன்பே!
எப்போது புரியும் உனக்கு
உன் மௌனமெனும்
இலையுதிர்காலத்தில்
இருக்கும் என்மனம் 

உன் வார்த்தையெனும்
வசந்தகாலத்துக்காக
தவமிருப்பதை......(தனா)

No comments:

Post a Comment