&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 28 March 2011

உந்தன் ஸ்பரிசம்



கண்கள் அருவியாக கண்ணீர்
சிந்தியபோது
இமைகள் இதமாக
அணைத்துக்கொண்டது...
அப்பொழுதும்

என் கண்கள் ஏனோ உனக்கு
நன்றி கூறியது -ஏனெனில்
இமைகள் தந்த ஸ்பரிசத்தை
உன் உதடுகள் தந்ததாக
உணர்ந்ததினாலோ..?..(தனா)

No comments:

Post a Comment