&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday 29 March 2011

உயிர்வலியின் உணர்வு

உயிர்வலியின் ஓசையை உள்ளத்திற்கு
உணரக் கற்றுத்தந்தவனே
உன் வாயிலிருந்து வந்தவை -வெறும்
வார்த்தைகள் இல்லை தீயின் பிளம்புகள்
சுட்டது என் உடலையல்ல
...உன்னை சுமந்த என் உள்ளத்தை..
அவை ரணமான வலியை தந்தபோதும்
என் உள்ளம் ஏனோ இன்னமும்
உன் பெயரையே உச்சரிக்கின்றது.....(தனா)

No comments:

Post a Comment