Boost Your Traffic
நிலாவதனா
கவிதைக் களஞ்சியம்
&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும்
ஊனமாகவில்லை அவை
என்னிடத்திலும் தான்
&&**&&&
Sunday, 27 March 2011
வரமொன்று தந்துவிடு....!
அதிகாலை பொழுதிலேயே
அரங்கேறும் உன் நினைவு
உயிர் கொண்ட ஓவியமாய்
உலவுகிறது என் மனதில்
பிரிவொன்றை பரிசளித்து என்னை
நடைப்பிணமாக்கிப் போன பின்பும்
உறவென்று உனை அழைப்தற்காய்
தினம் துடிக்கிறது என் உதடு
வாழ்வொன்று தர வழியில்லை என்றால்
வரமொன்று தந்துவிடு அன்பே
நீ என்னை விட்டு நீங்கிய கணமே
நான் நீறாக வேண்டும் என்று
.........
.(தனா).
2 comments:
Anonymous
27 March 2011 at 15:56
nice..........
Reply
Delete
Replies
Reply
Divja
27 March 2011 at 15:58
Super
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
nice..........
ReplyDeleteSuper
ReplyDelete