முகவரியை தராமலே உன்
முகத்தை மறைத்து சென்றவனே
விடுதலை தான் கேட்கிறாயா.. இல்லை
விடுமுறை தான் எடுக்கிறாயா?
நிஜமான உன் அன்பை நீயே
நிழலாக்கி போனாயா..இல்லை
நிலையில்லாதது உன் மனதென்று
நிச்சயம் தான் செய்தாயா?
விடையின்றி தவிக்கும் எனக்கு
விபரமாக சொல்லிவிடு இது
விதியென்று நினைத்து நானும்
விடியலுக்காக காத்திருப்பேன்...(தனா).
முகத்தை மறைத்து சென்றவனே
விடுதலை தான் கேட்கிறாயா.. இல்லை
விடுமுறை தான் எடுக்கிறாயா?
நிஜமான உன் அன்பை நீயே
நிழலாக்கி போனாயா..இல்லை
நிலையில்லாதது உன் மனதென்று
நிச்சயம் தான் செய்தாயா?
விடையின்றி தவிக்கும் எனக்கு
விபரமாக சொல்லிவிடு இது
விதியென்று நினைத்து நானும்
விடியலுக்காக காத்திருப்பேன்...(தனா).
நிஜமான உன் அன்பை நீயே
ReplyDeleteநிழலாக்கி போனாயா..இல்லை
நிலையில்லாதது உன் மனதென்று
நிச்சயம் தான் செய்தாயா?
Nice lines....
thz raam
ReplyDelete