அறிமுகம் இன்றியே
அறிவுரை சொன்னாய்
அன்பை பெறும் முன்னே
அடிமையானேன் என்றாய்
கேட்காத கேள்விக்கு
பதிலை தந்தாய் -கேட்ட
கேள்விக்கு கேலி செய்தாய்
சின்னதாய் என்னை கோபப்படுத்தி
சிரித்து மகிழ்ந்தாய் -பின்
சீற்றம் கொண்ட வேளையில்
சினேகமாய் சிறை பிடித்துக்கொண்டாய்
மாலை மலரும் மலராக -என்
மனதுக்குள்ளே தினமும்
நீ மலர்ந்து கொண்டாய்
பூஜைக்காகவா பூத்தாய்
என நான் கேட்ட போது - ஆம்
உன்னை பூஜிக்கவே பூத்தேன் என்றாய்
இனியும் வேரென்ன வேண்டும்
அன்பே உன்னை நேசிக்க -என்
நெஞ்சமெல்லாம் உன்னுள்
தஞ்சமான பின்பு..........(தனா).
அறிவுரை சொன்னாய்
அன்பை பெறும் முன்னே
அடிமையானேன் என்றாய்
கேட்காத கேள்விக்கு
பதிலை தந்தாய் -கேட்ட
கேள்விக்கு கேலி செய்தாய்
சின்னதாய் என்னை கோபப்படுத்தி
சிரித்து மகிழ்ந்தாய் -பின்
சீற்றம் கொண்ட வேளையில்
சினேகமாய் சிறை பிடித்துக்கொண்டாய்
மாலை மலரும் மலராக -என்
மனதுக்குள்ளே தினமும்
நீ மலர்ந்து கொண்டாய்
பூஜைக்காகவா பூத்தாய்
என நான் கேட்ட போது - ஆம்
உன்னை பூஜிக்கவே பூத்தேன் என்றாய்
இனியும் வேரென்ன வேண்டும்
அன்பே உன்னை நேசிக்க -என்
நெஞ்சமெல்லாம் உன்னுள்
தஞ்சமான பின்பு..........(தனா).
No comments:
Post a Comment