ஓடி வரும் நதிகள் எல்லாம்
ஓர் கடலில் சங்கமிக்கும்
நீளமான பாதை கூட
ஓர் இடத்தில் நிறைவு பெறும்
என் நிழலாய் தொடரும்
உன் நினைவு மட்டும்
என்னுள் நிரந்தரமாய்
என்றும் வாழும்
வானில் விழுந்த கோடு கூட
வண்ணம் காட்டி மறைந்து போகும்
என் மனதில் விழுந்த உன்
நினைவு கோடு மட்டும் என்
மரணம்வரை நிலைத்து நிற்கும்...(தனா).
ஓர் கடலில் சங்கமிக்கும்
நீளமான பாதை கூட
ஓர் இடத்தில் நிறைவு பெறும்
என் நிழலாய் தொடரும்
உன் நினைவு மட்டும்
என்னுள் நிரந்தரமாய்
என்றும் வாழும்
வானில் விழுந்த கோடு கூட
வண்ணம் காட்டி மறைந்து போகும்
என் மனதில் விழுந்த உன்
நினைவு கோடு மட்டும் என்
மரணம்வரை நிலைத்து நிற்கும்...(தனா).
No comments:
Post a Comment