&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday, 25 April 2011

சந்தேக முட்கள்

நீ அன்பென்னும்
மலர்ச்செண்டு கொண்டு
என் மனதை தினமும்
ஆயிரம் முறை வருடும்போதும்
நான் மெய்மறந்து சிரிக்கும்
.ஒவ்வொரு வேளையிலும்
என் மனதில் முள்கொண்டு கீறும்
ரணவலியும் கூடவே வருகிறதே
இருந்தும் சிரிக்கின்றேன் நான்
அந்த வலிகளையும் நீ வருடும் அன்பு
என்னும் மலர்ச்செண்டில் உள்ள
சந்தேகம் என்னும் முட்கள்
தருவதால் தானடா ....(தனா).

No comments:

Post a Comment