&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Monday 4 April 2011

நன்றியுள்ள கவிதை....

நேற்று வரை என் வரவை கண்டு
இமைக்க மறந்து ரசித்த
உன் விழிகள் இன்று
ஏன்உதாசினம் செய்கிறது

வாழ்த்துக்கூறிய உன் உதடுகள்
.வார்த்தைகளால் வதை செய்கிறது

ஏன் இந்த மனமாற்றம்
என்னை வாட்டும் எண்ணமுடன்
நீ கூறிய வார்த்தைகள்
நெருப்பின் உஷ்ணத்தை தந்தாலும்
நான் உன்னை தேடி வருவேன் என்றும் நன்றியுள்ள கவிதையாக ---தனா
 

No comments:

Post a Comment