&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 16 April 2011

வலியில் துடிக்கும் என் மனம்

வார்த்தை என்னும் முட்கள் கொண்டு
என்னை வதைக்கும் வன்மம் ஏனடா
நேற்று முதல் உன் அன்பில் ஏனோ
மாறுதல்கள் தான் கோடிடா நான்
நேசம் வைத்த உன் மனதில்
...வேஷங்கள் தான் ஏனடா
பாசம் வைத்ததை பகடை வைத்து
நீ என்னை பாதாளத்தில் தள்ளியதால்
ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல்
வலியில் துடிக்கிறது என் மனமடா...(தனா)

1 comment: