அலை போன்று வந்து என்னை
அடித்துச் சென்ற துன்பத்திலிருந்து
சிறு மிதவை போன்று வந்து
என்னைக் காப்பாற்றினாய்.... இருந்தும் ஏன் அசையாமல் நிற்கிறாய்?
ஒன்றில் பிரிவில்லா உன் நட்பை தந்து
என்னை கரைசேர்த்துவிடு
இல்லையேல் மறு பிறப்பில்லா
மரணத்தை தந்து - என்னை
காலனிடம் கொடுத்துவிடு.....(தனா)
No comments:
Post a Comment