&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&
Saturday, 10 September 2011
கனவே கலையாதே
கனவே கலையாதே நான் விழித்திருக்கும் வேளை அவன் எனக்களித்துவிட்டுப்போன வலிகளை மறக்க முடியாது தினமும் மரத்துப்போகும் என் மனது அந்த வலியிலிருந்து ஒளிந்துகொள்ள ஓர் உறைவிடமாய் சிலமணித்துளிகளாவது நீ வேண்டும் கனவே கலையாதே....(தனா)
No comments:
Post a Comment