&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Saturday 10 September 2011

கனவே கலையாதே

கனவே கலையாதே
நான் விழித்திருக்கும் வேளை
அவன் எனக்களித்துவிட்டுப்போன
வலிகளை மறக்க முடியாது தினமும்
மரத்துப்போகும் என் மனது
அந்த வலியிலிருந்து ஒளிந்துகொள்ள
ஓர் உறைவிடமாய் சிலமணித்துளிகளாவது
நீ வேண்டும்
கனவே கலையாதே....(தனா)

No comments:

Post a Comment