என் மனம் என்னும் வீதியில்
குறுந்தூரப் பயணியாய் நீ வந்தாய்
சேரும் இடம் வருமுன்னே மாற்றிவிட்டாய்
உந்தன் பயணப் பாதையை
ஏன் என்று கேட்டதும் ..
என் பார்வைக்கு இதம் சேர்க்க
இங்கு பசுமையில்லை என்ற உனக்கு
எங்கே தெரியப்போகிறது - நான்
உன் பாதங்களைப் பாதுகாப்பதற்காகவே
முட்களுக்கு பயந்து செடிகளை மட்டுமல்ல
பூக்களையும் புறக்கணிக்கின்றேன் என்பது...(தனா)
குறுந்தூரப் பயணியாய் நீ வந்தாய்
சேரும் இடம் வருமுன்னே மாற்றிவிட்டாய்
உந்தன் பயணப் பாதையை
ஏன் என்று கேட்டதும் ..
என் பார்வைக்கு இதம் சேர்க்க
இங்கு பசுமையில்லை என்ற உனக்கு
எங்கே தெரியப்போகிறது - நான்
உன் பாதங்களைப் பாதுகாப்பதற்காகவே
முட்களுக்கு பயந்து செடிகளை மட்டுமல்ல
பூக்களையும் புறக்கணிக்கின்றேன் என்பது...(தனா)
No comments:
Post a Comment