உறவே!!!
சிறு செடியாக என் அன்பு
உன்னில் படர்கையில்
புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு
அள்ளித்தெளித்த உன் அன்பில்
அது விருட்சமாக வளர்ந்தபின்
வேரோடு வெட்டி எறிய முயல்பவனே
நீ வெட்டி எறிந்த பின்பும்
துளிர்த்துக்கொள்ள இது வாழை இல்லை
வஞ்சி மனம் என்பதை உணர்வாயா???...(தனா)
No comments:
Post a Comment