நுனிப்புல்லின் செருக்கோடு
புயல் காற்றிற்கு கூட வளைந்திடாத
என் மனது இன்று உன் சிறு
மூச்சுக்காற்றில் நாணலாய் வளைந்து
நடைப்பிணமாய் அலைக்கழிந்து
உன் அன்புத் தூறலில் நனைந்து
உன் வெறுப்பு மழையில் குளித்து
இறுக்கிப்பிடிக்கும் என் இதயத்துடிப்பை
இரும்பின் கனமாக உணர்ந்தபடி
நாளை என்பதை உன் கையில் கொடுத்துவிட்டு
இன்று என்பதை இழந்துகொண்டிருக்கின்றேன்
இமைக்க மறந்த ஈரவிழிகளோடு.......(தனா)
புயல் காற்றிற்கு கூட வளைந்திடாத
என் மனது இன்று உன் சிறு
மூச்சுக்காற்றில் நாணலாய் வளைந்து
நடைப்பிணமாய் அலைக்கழிந்து
உன் அன்புத் தூறலில் நனைந்து
உன் வெறுப்பு மழையில் குளித்து
இறுக்கிப்பிடிக்கும் என் இதயத்துடிப்பை
இரும்பின் கனமாக உணர்ந்தபடி
நாளை என்பதை உன் கையில் கொடுத்துவிட்டு
இன்று என்பதை இழந்துகொண்டிருக்கின்றேன்
இமைக்க மறந்த ஈரவிழிகளோடு.......(தனா)
No comments:
Post a Comment