&&&**&& உண்மைகள் உன்னிடத்தில் மட்டும் ஊனமாகவில்லை அவை என்னிடத்திலும் தான் &&**&&&

Tuesday 23 August 2011

உன் ஒற்றை வார்த்தை


சேற்றில் வளரும் தாமரையாய்
உன் நினைவூற்ரில் படர்கிறது
என் எதிர்காலக்கனவுகள்

ஒற்றைக்கால் கொக்காக
தாமரை தவமிருக்கிறது
சூரியனின் பார்வைக்காக..

அது போல் தான் நானும் உன்
ஒற்றை வார்த்தை கேட்டு
உயிர் வாழ்கிறேன்
என் மனதிற்குள் வாழும்
உன் மார்பில் தலை சாய்த்து....(தனா).

No comments:

Post a Comment